Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெனிசுவேலாவில் நெரிசலில் சிக்கி குறைந்தது 17 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 17 ஜூன் 2018 (16:21 IST)
வெனிசுவேலா தலைநகர் கராகசிலுள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 17 பேர் பலியானதை அந்நாட்டின் உள்துறை அமைச்சர் நெஸ்டர் ரெவரோல் உறுதிப்படுத்தியுள்ளார்.

 
அந்நாட்டிலுள்ள பள்ளிகளின் வருடாந்திர விடுமுறையை கொண்டாடும் விதமாக நடந்த கொண்டாட்டத்தின்போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு: ஜனவரி 1 முதல் அமல்..!

இளையராஜா ஒரு இசை கடவுள்,, கடவுளுக்கு கோயிலுக்கு போகணும்னு அவசியமே இல்லை: கஸ்தூரி

ஆகமம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது.. இளையராஜா விவகாரம் குறித்து ஆன்மீக பேச்சாளர்..

நான் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல... ஆண்டாள் கோவில் சம்பவம் குறித்து இளையராஜா

ஆரஞ்சு அலர்ட் மட்டுமின்றி ஆப்பிள் அலர்ட்டுக்கும் செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்: அமைச்சர் துரைமுருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments