Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீயவை நோக்கி 5 கிமீ தூரத்திற்கு முன்னேறிய ரஷ்ய படைகள்: அமெரிக்கா

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (09:55 IST)
கடந்த 24 மணிநேரத்தில் யுக்ரேன் தலைநகர் கீயவை நோக்கி ரஷ்ய படைகள் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்னேறி சென்றுள்ளனர் என மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


ரஷ்ய படைகளின் அணிவகுப்பு தலைநகர் கீயவ்வுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்களை மக்ஸர் தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அணிவகுப்பு, கடைசியாக ஆண்டோனோவ் விமான நிலையத்தின் வட-மேற்கு பகுதியில் காணப்பட்டது.

வடக்கே உள்ள அணிவகுப்பின் மற்ற பகுதிகள் லுபியங்காவிற்கு அருகில் தங்களை நிலைநிறுத்தியதையும், அருகில் பீரங்கிகளை நிறுத்தியுள்ளதையும் இந்த செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன என்று மக்ஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்ய படைகள் கீயவை நோக்கி 5 கி.மீ. தூரத்திற்கு முன்னேறி சென்றுள்ளனர் என, மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments