Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனி ஆளாக சாலை அமைக்கும் கென்யர்

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (10:23 IST)
தனது கிராமவாசிகளின் துயரை போக்க, தாமாகவே ஒரு சாலை கட்ட உள்ளதாக கென்யாவில் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். அடர்ந்த புதர்களின் வழியாக, அருகில் உள்ள கடைகள் வரை அந்த சாலையை அவர் அமைக்கப் போகிறார்.
 
மண்வெட்டி மற்றும் கோடாரியை பயன்படுத்தி நிக்கோலஸ் முசமி, ஆறு நாட்களில் இதுவரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தை இதற்காக தயார்படுத்தியுள்ளார்.
 
உள்ளூர் தலைவர்கள் இதனை கட்ட முன்வராததால், தாமே இதனை எடுத்து செய்வதாக அவர் கூறுகிறார். ககநாடா கிராமத்தின் கதாநாயகனாக இவர் புகழப்படுகிறார்.
 
தினமும் 10 மணிநேரம் இதற்காகச் செலவிடும் முசமி, மழைக் காலம் வருவதற்குள் சாலையை அமைக்க முயல்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments