Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனி ஆளாக சாலை அமைக்கும் கென்யர்

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (10:23 IST)
தனது கிராமவாசிகளின் துயரை போக்க, தாமாகவே ஒரு சாலை கட்ட உள்ளதாக கென்யாவில் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். அடர்ந்த புதர்களின் வழியாக, அருகில் உள்ள கடைகள் வரை அந்த சாலையை அவர் அமைக்கப் போகிறார்.
 
மண்வெட்டி மற்றும் கோடாரியை பயன்படுத்தி நிக்கோலஸ் முசமி, ஆறு நாட்களில் இதுவரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தை இதற்காக தயார்படுத்தியுள்ளார்.
 
உள்ளூர் தலைவர்கள் இதனை கட்ட முன்வராததால், தாமே இதனை எடுத்து செய்வதாக அவர் கூறுகிறார். ககநாடா கிராமத்தின் கதாநாயகனாக இவர் புகழப்படுகிறார்.
 
தினமும் 10 மணிநேரம் இதற்காகச் செலவிடும் முசமி, மழைக் காலம் வருவதற்குள் சாலையை அமைக்க முயல்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

இனி UPI PIN தேவையில்லை.. பயோமெட்ரிக் மூலம் பணம் செலுத்தலாம்! - புதிய நடைமுறை விரைவில்!

அடுத்த கட்டுரையில்
Show comments