Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐரோப்பிய நாடுகள் மீது போப் அதிருப்தி

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (12:25 IST)
ஐரோப்பிய நாடுகள் குடியேறிகளை நடத்தும் விதத்தை போப் கண்டித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கலான தன்னலம் மற்றும் தேசியவாதம்'' நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவு குறித்து பேசியபோது போப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தத் தீவு ஐரோப்பாவுக்கு வரும் பெரும்பாலான தஞ்சம் கோரிகளுக்கு நுழைவிடமாக உள்ளது.
 
கடந்த மாதம் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நடுவே உள்ள கால்வாய் ஒன்றில் தஞ்சம் கோரிகள் வந்த படகு ஒன்று மூழ்கியதில் 27 பேர் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments