Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐரோப்பிய நாடுகள் மீது போப் அதிருப்தி

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (12:25 IST)
ஐரோப்பிய நாடுகள் குடியேறிகளை நடத்தும் விதத்தை போப் கண்டித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கலான தன்னலம் மற்றும் தேசியவாதம்'' நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவு குறித்து பேசியபோது போப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தத் தீவு ஐரோப்பாவுக்கு வரும் பெரும்பாலான தஞ்சம் கோரிகளுக்கு நுழைவிடமாக உள்ளது.
 
கடந்த மாதம் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நடுவே உள்ள கால்வாய் ஒன்றில் தஞ்சம் கோரிகள் வந்த படகு ஒன்று மூழ்கியதில் 27 பேர் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும்.. மது தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பால் பரபரப்பு..!

முக்கிய காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்.. ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிபதி தலைமையில் ஆணையம்..

டிரம்ப் நன்றி இல்லாதவர்.. நான் இல்லாவிட்டால் அவர் ஜெயித்திருக்க முடியாது.. எலான் அதிரடி விமர்சனம்..!

ஆன்லைனில் வாங்கும் டிரஸ்ஸை கூட போட்டு பார்த்து வாங்கலாம்.. கூகுள் AIயின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments