Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐரோப்பிய நாடுகள் மீது போப் அதிருப்தி

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (12:25 IST)
ஐரோப்பிய நாடுகள் குடியேறிகளை நடத்தும் விதத்தை போப் கண்டித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கலான தன்னலம் மற்றும் தேசியவாதம்'' நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவு குறித்து பேசியபோது போப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தத் தீவு ஐரோப்பாவுக்கு வரும் பெரும்பாலான தஞ்சம் கோரிகளுக்கு நுழைவிடமாக உள்ளது.
 
கடந்த மாதம் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நடுவே உள்ள கால்வாய் ஒன்றில் தஞ்சம் கோரிகள் வந்த படகு ஒன்று மூழ்கியதில் 27 பேர் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments