Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல்வாதிகளை பற்றிப் பாடியதால் காணமல் போன பாடகர்

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (18:10 IST)
வடகிழக்கு நைஜீரியாவில், கடந்த வெள்ளிக்கிழமையன்று காணாமல் போன அடு டவ்காகா என்னும் புகழ்பெற்ற பாடகரை போலிஸார் தேடி வருகின்றனர்.
 
அரசியல்வாதிகளின் திறமையின்மை மற்றும் ஊழலை எடுத்துக் காட்டும் ஒரு பாடலை வெளியிட்டதற்கு பிறகு அவர் இவ்வாறு காணமல் போயுள்ளார்.
 
"சரியான செயலைச் செய்வோம் வாருங்கள்" என்ற அர்த்தத்தில் க்யாரா கயன்கா என்று தொடங்கும் அந்த ஹாசா மொழிப் பாடலில், அரசியல்வாதிகள் எவ்வாறு வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாமல் உள்ளனர் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.
 
அவர் மனைவிகளில் ஒருவரான ஹடிசா டவ்டா, வெள்ளிக்கிழமை அதிகாலை முகம் தெரியாத சில நபர்கள் டவ்காகாவை சந்தித்ததாகவும் அதுவே அவரின் குடும்பத்தினர் அவரை கடைசியாக பார்த்த தருணம் எனவும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
 
அவரின் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என அவரின் குடும்பத்தினர் அஞ்சுவதாக கண்ணீர் மல்க அவர் கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments