Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேன், ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை மீண்டும் தொடரலாம்

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (23:54 IST)
யுக்ரேன் மற்றும் ரஷ்யாவின் அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை மேலும் சில வாரங்களுக்கு தொடரலாம் என்று இரு தரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
"மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை நடைபெறலாம் என்றும் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்" என்று யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கியின் ஆலோசகர் மிகைலோ பொடோலியாக் கூறினார்.
 
பெலாரூஸ் உடனான யுக்ரனிய எல்லையில் இரு தரப்பு அதிகாரிகளுக்கும் இடையிலான முதல் சுற்று பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை.
 
அதே சமயம், இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில், மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவும், மக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பான தாழ்வாரங்களை உருவாக்கவும் சில காலம் சண்டையை நிறுத்தவும் ரஷ்யா ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.
 
ஆனால் இந்த முடிவை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று யுக்ரேன் கூறியிருக்கிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments