Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'இஸ்லாமிய அரசு' அமைப்புடன் தொடர்பு: 13 மலேசியர்கள் கைது

Webdunia
புதன், 15 அக்டோபர் 2014 (18:31 IST)
'இஸ்லாமிய அரசு 'தீவிரவாதக் குழுவுடன் (ISIS) தொடர்புகள் வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் 13 பேரை மலேசிய அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள்.

 
இது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் கைது செய்யப்பட்டவர்களில் மாணவர்கள் மற்றும் தொழிற்சாலைப் பணியாளர்கள் அடங்குகிறார்கள் என்று உள்ளூர்ச் செய்தி ஒன்று கூறியது.
 
இந்த ஆண்டு ஏப்ரலிலிருந்து தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 36 பேரைக் கைது செய்திருப்பதாக மலேசியா கூறுகிறது.
 
ஏற்கனவே குறைந்தது வேறு 30 பேர் சிரியாவிலும் இராக்கிலும் இருப்பதாகத் தாங்கள் நம்புவதாக அதிகாரிகள் கூறினர்.
 
மலேசியப் போலிசார், இஸ்லாமிய அரசு அமைப்பில் சேருபவர்கள் குறித்து உஷார் நிலையில் இருக்கிறார்கள் என்று கோலாலம்பூரில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
 

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Show comments