Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் மேலும் 5 ஆண்டுகள் விடுதலைப் புலிகளுக்கு தடை

Webdunia
வெள்ளி, 16 மே 2014 (06:54 IST)
விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

1967 ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் அடிப்படையில் இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
 
இது குறித்து இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விடுதலைப் புலிகளை 'சட்டவிரோத அமைப்பு' என்று கூறியுள்ளது.
 
இதுவரை காலம் அந்த அமைப்பின் மீதான தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் நேற்று- புதன்கிழமை(14.5.2014) முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதானத் தடை இந்த முறை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்திருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என்றும் இதனால் அடுத்த தேர்தலிலும் காங்கிரஸ் தோற்கும் என்றும் கூறுகிறார் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர்பழ.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments