வைக்கோற்போரில் ஊசியைத் தேடும் கலைஞர்

Webdunia
வியாழன், 13 நவம்பர் 2014 (21:35 IST)
வைக்கோற்போரில் தொலைத்த ஊசியைத் தேடுவது போல வேலையற்ற வேலை ஒன்றுமில்லை என்பார்கள்.


இந்த "வேலையற்ற வேலை"யை ஒரு இத்தாலியக் கலைஞர் அடுத்த இரண்டு நாட்களுக்கு செய்யவிருக்கிறார்.
 
உண்மைதான், இது போன்ற பல கலை ஸ்டண்டுகளை அடித்து "வரலாறு" படைத்த இந்தக் கலைஞர் ஸ்வென் சாக்சால்பர், அடுத்த இரண்டு நாட்களும், பாரிசில் உள்ள ஒரு கலைக்கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் வைக்கோற்போரில் ஒரு ஊசியைத் தேடப்போகிறார்.
 
இதற்கு முன்பாக அவர் அடித்த இது போன்ற "கலை ஸ்டண்டுகளில்" ஒரு பசு மாட்டுடன் ஒரே அறையில் ஒரு நாள் முழுதும் கழிப்பது, மரத்தில் தான் உட்கார்ந்திருக்கும் கிளையை வெட்டுவது போன்றவை அடங்கும்.
 
செய்திகளில் இடம் பிடிக்கும் "கலை" தெரிந்தவர் போல. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை தூக்கியெறிந்து விசிலடிச்சி மக்கள் கொண்டாடுவாங்க!.. கடுப்பான விஜய்!...

டிவி சவுண்டை குறைக்க சொன்ன கணவர்!.. கத்தியால் குத்தி கொலை செய்த அன்பு மனைவி!...

திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும்!.. ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்....

ஓபிஎஸ் ஆதரவோடு ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார்!.. சட்டசபையில் சிரிப்பலை!...

அந்த பயம் இருக்குவரை ஆட்சி செய்வது ஸ்டாலின்தான்!.. தங்கம் தென்னரசு ராக்ஸ்!...

Show comments