Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஆவது முறையாக பாலியல் தாக்குதலுக்கு உள்ளான டெல்லி சிறுமி மரணம்

Webdunia
திங்கள், 25 ஜூலை 2016 (18:15 IST)
இந்தியத் தலைநகர் டெல்லியில் 14 வயது சிறுமி ஒருவர் ஒரே நபரால், இரண்டாவது முறையாக பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதால் உயிரிழந்தார்.
 

 
ஏற்கெனவே, 8 மாதங்களுக்கு முன் அந்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதால் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானார்.
 
முதலாவது சம்பவம் தொடர்பாக, கடந்த மே மாதம் வழக்கு விசாரணை துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அந்தப் பெண் மீண்டும் அதே நபரால் கடத்தப்பட்டார்.
 
ஒரு வார காலமாக அந்தப் பெண்ணை தனி அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
மேலும், அந்தப் பெண்ணை ஆசிட் குடிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். உள் காயங்கள் ஏற்பட்டதன் விளைவாக அவர் உயிரிழந்துள்ளார்.
 
இந்த வழக்கை போலிசார் கையாளும் விதம் குறித்து பெண்கள் குழுக்கள் விமர்சித்துள்ளனர்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்