Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் வாழ முயற்சிப்பவர்கள்

Webdunia
ஞாயிறு, 26 அக்டோபர் 2014 (20:18 IST)
பாகிஸ்தான் மற்றும் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிகளில் அண்மையில் நடந்த ஷெல் தாக்குதல்களில் 20 பேர் வரை இறந்திருக்கிறார்கள்.



இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் உயிருக்குப் பயந்து தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியிருக்கும் நிலையில், இந்த வன்செயல்கள் கடந்த பத்து வருடங்களில் மிகவும் மோசமானவையாகப் பார்க்கப்படுகின்றன.
 
இரு நாடுகளும் இந்த வன்செயல்களை ஆரம்பித்ததாக ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
 
எப்படியிருந்தபோதிலும், இந்த வன்செயல் தாக்குதல்களுக்கு மத்தியிலும், அந்த எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இரு பக்கங்களிலும் வாழும் மக்களின் வாழ்க்கை, வணிகம் ஆகியன ஏதோ ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments