Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட விக்கி லீக்ஸ் ஜூலியன் அசாஞ்!

Webdunia
சனி, 1 ஜூன் 2019 (12:23 IST)
உண்மையை வெளிக்கொணருதல் என்ற பெயரில் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் 'நீண்ட கால உளவியல் சித்திரவதைக்கு' உட்படுத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
நில்ஸ் மெல்சர் எனும் ஐநாவை சேர்ந்த வல்லுநர், அசாஞ் இந்த விசாரணைக்கு தகுதியற்றவர் என்றும், இதன் மூலம் அவரது மனித உரிமைகள் மீறப்படும் என்பதால், பிரிட்டன் அவரை நாடு கடத்த கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 
ஆனால், இதற்கு பதிலளித்துள்ள பிரிட்டனின் வெளியுறத்துறை செயலாளர், அசாஞ் நீதியின் பார்வையிலிருந்து மறைந்திருக்க விரும்பினார் என்று தெரிவித்துள்ளார்.
 
மெல்சரின் குற்றச்சாட்டுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ஜெர்மி ஹண்ட், 'பிரிட்டன் நீதிமன்றங்கள் மெல்சரின் குறுக்கீடு அல்லது குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் தங்கள் தீர்ப்பு குறித்து முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments