Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதனைப் போல சிந்திக்கும் ரோபோக்கள் சாத்தியமா? - காணொளி

Webdunia
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2015 (12:30 IST)
ரோபோக்கள் எனப்படும் இயந்திர மனிதனால் மனிதனைப் போல சிந்திக்க முடியுமா என்பது குறித்த பிபிசியின் காணொளி.
 

 
மனிதர்களை விட இயந்திர மனிதன் பல விஷயங்களில் சிறப்பாக செயற்பட முடியும். ஆனால், எதிர்பாராத நிகழ்வுகளுக்கு எப்படி முகம் கொடுப்பது என்பதில் தான் இந்த ரோபோக்களுக்கு இன்னமும் கொஞ்சம் சிரமம் இருக்கிறது.
 
ஆனால், அதனை மாற்ற பிரிட்டிஷ் மற்றும் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்த இயந்திர மனிதர்களுக்கு, தாமே சிந்தித்து செயற்படக் கூடிய ஆற்றலைக் கொடுக்க, அவர்கள் எத்தனிக்கிறார்கள்.
 
இவை குறித்த பிபிசியின் காணொளி:
 
 

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments