Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிமாச்சலப் பிரதேச நிலச் சரிவில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (14:02 IST)
ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிய உயிரிழந்த 13 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

 
பியோ - ஷிம்லா நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வாகனங்கள் சிக்கின. அப்போது ஷிம்லா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தில் பயணம் செய்த சுமார் 30 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
 
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கிய 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
 
நிலச்சரிவு ஏற்பட்ட சாலையில் இடிபாடுகள் அகற்றப்பட்டு விட்டன. எனினும் போக்குவரத்து தொடங்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments