“இது எங்களின் புனித நிலம், உங்கள் விஞ்ஞானம் இங்கே வேண்டாம்” - ஹவாய் பூர்வகுடி மக்கள்

Webdunia
சனி, 20 ஜூலை 2019 (18:24 IST)

ஹவாயில் உள்ள மலை ஒன்றில் மிகப்பெரிய தொலைநோக்கி அமைக்கும் திட்டத்திற்கு எதிராக பூர்வகுடி ஹவாய் மக்கள் போராடி வருகின்றனர்.
 

முப்பது மீட்டர் தொலைநோக்கி அமைக்கும் திட்டத்தின் மொத்த மதிப்பீடு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகின் பெரிய தொலைநோக்கிகளில் ஒன்றாக இந்த தொலைநோக்கி இருக்கும்.
 


மவுனா கியா மலை தாங்கள் புனிதமாக கருதும் இடம் என்று கூறும் பூர்வகுடிகள், அந்த மலையில் இவ்வாறான திட்டங்களை செயல்படுத்துவது சூழலியல் சீர்கேடுக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments