Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“வலி மிகுந்த நாட்களுக்கு தயாராகுங்கள்” - எச்சரிக்கும் அதிபர் டிரம்ப்

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (09:38 IST)
"வரவிருக்கும் மோசமான நாட்களுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள்" என அமெரிக்க மக்களிடம் கூறியுள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் நாட்கள் "வலி மிகுந்தவையாக" இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் இரண்டரை லட்சம் பேர் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

"இது வலி மிகுந்ததாக இருக்கும்... அடுத்த இரண்டு வாரங்கள் மிக மிக மாேசமாக இருக்கும்" என வைரஸ் தொற்று பரவலைக் கொள்ளை நோய் என்று விவரித்து பேசிய டிரம்ப் தெரிவித்தார்.

"வரும் கடினமான நாட்களுக்கு ஒவ்வொரு அமெரிக்கரும் தயாராக வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்" என வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments