Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் முதன்முறையாக திருநங்கை போட்டியாளர்

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (13:56 IST)
ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் கலந்து கொள்கிறார். லாரெல் ஹப்பார்ட் என்னும் அந்த தடகள வீர்ர் நியூசிலாந்து பெண்கள் அணியில் விளையாடவுள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 2015ஆம் ஆண்டு திருநங்கை தடகள வீரர்களுக்கு, டெஸ்டோஸ்டெரோன் குறிப்பிட்ட அளவில் இருந்தால் அவர்கள் பெண்கள் அணியில் விளையாடலாம் என விதிகளை மாற்றியிருந்தது.

ஹப்பர்ட் இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டு ஆண்கள் அணியில் இருந்தார்.

திருநங்கை ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவது குறித்து பாராட்டுகள் ஒரு பக்கமும், அவருக்கு கூடுதல் நன்மை உள்ளது என வாதங்கள் ஒரு பக்கம் வர தொடங்கியுள்ளது. உள்ளனர்.

43 வயது ஹப்பர்ட், பளு தூக்கும் போட்டியில் 87 எடைப்பிரிவில் கலந்து கொள்ளவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments