Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை ஜனாதிபதி செயலணி பதவிக்காலம் நீட்டிப்பு

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (23:43 IST)

இலங்கையி

ல் ஒரே நாடு ஒரே சட்ட ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில், கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதன் பதவிக் காலத்தை மேலும் மூன்று வாரங்கள் நீடித்து ஜனாதிபதி வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இத்த செயலணியின் இறுதி அறிக்கை 10 நாட்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என, நேற்று முன்தினம் பிபிசி தமிழிடம் செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இந்த செயலணியிலிருந்து மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் ராஜிநாமா செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments