Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி, ஐம்மூ மற்றும் காஷ்மீரில் பகுதியில் உணரப்பட்ட நில அதிர்வு

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (11:09 IST)
இன்று காலை 9:45 மணியளவில் ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம், தகவல் வெளியிட்டுள்ளது.


இந்த நிலநடுக்க அதிர்வு டெல்லி - என்சிஆர் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உணரப்பட்டது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் மதிப்பாய்வின்படி, 9:16 PST மணிக்கு 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து வடகிழக்கே 259 கிமீ தொலைவிலும், தஜிகிஸ்தானின் துஷான்பேக்கு தென்கிழக்கே 317 கிமீ தொலைவிலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இருந்து வட-வடமேற்கில் 346 கிமீ தொலைவிலும், குல்மார்க்கிலிருந்து வடமேற்கே 395 கிமீ தொலைவிலும், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு வடமேற்கே 422 கிமீ தொலைவிலும் ஏற்பட்டது என நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்டியல் பணத்தை எண்ணும்போது திருடிய அதிகாரிகள்.. வீடியோ வைரலானதால் அரசு எடுத்த அதிரடி முடிவு..!

அகமதாபாத் விமான விபத்து! விசாரணை அறிக்கையில் கேள்விகள்..? - ஏர் இந்தியா

மொத்த பாமகவும் அன்புமணியோடு இருக்கிறது! ராமதாஸோடு இருப்பவர்கள் துரோகிகள்! - எம்.எல்.ஏ சிவக்குமார்!

திரைப்படங்களில் போலிஸ் வன்முறையை கொண்டாடுபவர்கள் இப்போது ஏன் கவலை கொள்கிறார்கள்?": விஜய்க்கு கனிமொழி மறைமுக கேள்வி..!

இதைத்தான் எதிர்பார்த்தோம்.. விஜய் செய்வது நாகரீக அரசியல்: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments