Webdunia - Bharat's app for daily news and videos

Install App

45 தடகள வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது

Webdunia
சனி, 23 ஜூலை 2016 (05:46 IST)
லண்டன் மற்றும் பெய்ஜிங் விளையாட்டின் போது எடுக்கப்பட்ட இரண்டாவது தொகுப்பு மாதிரிகளை சோதனை செய்ததில், மேலும் 45 தடகள வீரர்கள் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
 

 
அவர்களில், 23 தடகள வீரர்கள் 2008 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்கள் என்று ஒலிம்பிக் குழு கூறியுள்ளது.
 
சமீபத்திய முடிவுகளின் படி, பெய்ஜிங் மற்றும் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் ஊக்கமருந்து பயன்படுத்திய தடகள வீரர்களின் மொத்த எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments