Webdunia - Bharat's app for daily news and videos

Install App

45 தடகள வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது

Webdunia
சனி, 23 ஜூலை 2016 (05:46 IST)
லண்டன் மற்றும் பெய்ஜிங் விளையாட்டின் போது எடுக்கப்பட்ட இரண்டாவது தொகுப்பு மாதிரிகளை சோதனை செய்ததில், மேலும் 45 தடகள வீரர்கள் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
 

 
அவர்களில், 23 தடகள வீரர்கள் 2008 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்கள் என்று ஒலிம்பிக் குழு கூறியுள்ளது.
 
சமீபத்திய முடிவுகளின் படி, பெய்ஜிங் மற்றும் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் ஊக்கமருந்து பயன்படுத்திய தடகள வீரர்களின் மொத்த எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில்தான் சொல்கிறார்: எஸ்வி சேகர்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை.. ஒரே நாளில் அணைகளில் உயர்ந்த நீர்மட்டம்..!

அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது.. அண்ணாமலை அறிவிப்பு..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பயங்கர பனிச்சரிவு.. ஐந்து பேர் மாயம்.. அதிர்ச்சி தகவல்..!

பொய்யான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: நடிகை தமன்னா எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments