Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பிரச்சாரத்தில் போப்பாண்டவர் படத்தை பயன்படுத்த கூடாது

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2014 (05:28 IST)
இலங்கையின் அரசியல் கட்சிகள் தமது தேர்தல் பிரச்சாரத்தில் போப்பாண்டவர் ஃபிரான்சிஸின் படங்களை பயன்படுத்தக்கூடாது என அந்நாட்டின் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் வரும் ஜனவரி 8ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆளும் தரப்பு எதிர்தரப்பு என்று இருதரப்பாலுமே போப்பாண்டவரின் படங்கள் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 
தேர்தல் முடிந்த சில நாட்களில் ஜனவரி 13-15 ஆகிய தேதிகளில் போப்பாண்டவர் ஃபிரான்ஸிஸ் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

Show comments