Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டில்லி சிறுமி பலாத்காரம்: இருவர் கைது

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2015 (21:49 IST)
இந்தியத் தலைநகர் டில்லியில் நான்கு வயது சிறுமி ஒருத்தியை கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்


 
 
இந்தச் சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை , டில்லி அருகே ரெயில்வே பாதை பக்கமாக சுயநினைவற்ற நிலையில் கிடந்தார். இவர் பின்னர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
கடந்த 2012ம் ஆண்டில் ஒரு இளம் பெண் டில்லியில் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த பிறகு, பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாலியல் வன்முறை என்பது இந்தியாவில் பெரிய பொதுப் பிரச்சனையாக மாறிவிட்டது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!