Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டில்லி சிறுமி பலாத்காரம்: இருவர் கைது

டில்லி சிறுமி பலாத்காரம்: இருவர் கைது
, திங்கள், 12 அக்டோபர் 2015 (21:49 IST)
இந்தியத் தலைநகர் டில்லியில் நான்கு வயது சிறுமி ஒருத்தியை கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்


 
 
இந்தச் சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை , டில்லி அருகே ரெயில்வே பாதை பக்கமாக சுயநினைவற்ற நிலையில் கிடந்தார். இவர் பின்னர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
கடந்த 2012ம் ஆண்டில் ஒரு இளம் பெண் டில்லியில் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த பிறகு, பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாலியல் வன்முறை என்பது இந்தியாவில் பெரிய பொதுப் பிரச்சனையாக மாறிவிட்டது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil