கொரோனா உச்ச நிலையை கடந்துவிட்டதா பிரிட்டன்?

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (13:56 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பின் உச்ச நிலையை பிரிட்டன் கடந்துவிட்டதாக அந்த நாட்டின் வாராந்திர தரவு சுட்டிக்காட்டுகிறது.
 
பிரிட்டனில் கோவிட்-19 நோய்த்தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் கடந்த வாரம் சீரான சரிவு ஏற்பட்டுள்ளது.
 
இருப்பினும், “நாம் இன்னும் அபாயத்திலிருந்து மீளவில்லை. நாம் மென்மேலும் எதிர்த்து போராட வேண்டியுள்ளது” என்று இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments