Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா உச்ச நிலையை கடந்துவிட்டதா பிரிட்டன்?

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (13:56 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பின் உச்ச நிலையை பிரிட்டன் கடந்துவிட்டதாக அந்த நாட்டின் வாராந்திர தரவு சுட்டிக்காட்டுகிறது.
 
பிரிட்டனில் கோவிட்-19 நோய்த்தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் கடந்த வாரம் சீரான சரிவு ஏற்பட்டுள்ளது.
 
இருப்பினும், “நாம் இன்னும் அபாயத்திலிருந்து மீளவில்லை. நாம் மென்மேலும் எதிர்த்து போராட வேண்டியுள்ளது” என்று இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: ஆம் ஆத்மி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் கேட்பார்.. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் கிண்டல்..!

மாலை நேரத்தில் சென்னை உட்பட 20 மாவட்டங்களை டார்கெட் செய்த மழை!

நாங்க சுந்தரா ட்ராவல்ஸ் இல்ல.. உங்கள முடிச்சு விடப் போற ட்ராவல்ஸ்! - திமுகவிற்கு ஆர்.பி.உதயக்குமார் பதில்!

இலங்கையில் 65 சிறுமிகளின் உடல் தோண்டியெடுப்பு.. எலும்புக்கூடு அருகே பள்ளி பைகள், பொம்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments