Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மார்பகப் புற்றுநோய் பரவுவதற்காக எலும்பில் ஓட்டையிடுகிறது': விஞ்ஞானிகள்

Webdunia
வியாழன், 28 மே 2015 (21:23 IST)
சில வகையான மார்பகப் புற்றுநோய்களின் போது சுரக்கப்படும் இரசாயனப் பொருட்கள் எலும்புகளில் ஓட்டையை ஏற்படுத்துவதகாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 

 
இதன்மூலம் இரண்டாவது ரக புற்றுநோய்கள் ஏற்படுமளவுக்கு எலும்புகள் பலவீனமடைந்துவிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
புற்றுநோய் எலும்புக்கு பரவிவிட்டால் அதனை குணப்படுத்துவது சிரமம்.
 
குறித்த இரசாயனப் பொருட்கள் சுரந்து எலும்பில் ஓட்டை ஏற்படுத்தும் நடைமுறையை தடுப்பதற்கான வழிகள் கண்டறியப்பட்டால், புதிய வகையான சிகிச்சை முறைகளுக்கு அது வழிவகுக்கும் என்று புற்றுநோய் தொடர்பான தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

Show comments