Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு ஆண்கள் பாலுறவு கொள்ளும் காட்சியை ட்விட்டரில் பகிர்ந்த அதிபர்!

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (11:19 IST)
கார்னிவல் விழாவுக்கு வந்திருந்த குறிப்பிட்ட இரண்டு நபர்களின் ஆபாச வீடியோவை, பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ டிவிட்டரில் பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
விழா குறித்த உண்மையை வெளிக்கொண்டு வரவே காணொளியை வெளியிட்டதாக அவர் கூறினார்.
 
ட்விட்டரில் பகிரப்பட்ட காணொளியில் தெருக்களில் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இரண்டு ஆண்கள் பேருந்து நிழற்குடைக்கு மேல் பாலுறவில் ஈடுபட்டது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
 
இது போன்ற நிகழ்வுகள் சாதாரணமாகிவிட்டதாக பொல்சனாரூ குறிப்பிட்டுள்ளார்.


 
பிரேசிலின் மிகவும் விருப்பமான திருவிழாவையும், ஒருபாலுறவு சமூகத்தைக் குறித்தும் இவ்வாறு பேசியதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments