Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் போலீஸ் தேர்வில் ஆள்மாறாட்டம்; 1000 பேர் கைது

Webdunia
திங்கள், 30 மார்ச் 2015 (18:40 IST)
பீகார் மாநிலத்தில் காவல்துறை தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் கடந்த மாதத்தில் கைதாகியுள்ளனர்.
போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்கள், கட்டாய உடற்தகுதி தேர்வில் தங்களுக்காக ஆள்மாறாட்டம் செய்வதற்காக இவர்களை அமர்த்தியிருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
இந்த மாதத்தின் முற்பகுதியில், பள்ளிப்படிப்பின் இறுதித் தேர்வில் மாணவர்கள் மோசடி செய்வதற்கு உதவிய சுமார் 300 பேரை பீகார் போலீசார் கைது செய்திருந்தனர்.
 
கைதுசெய்யப்பட்டவர்களில் பெற்றோர்கள் பலரும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments