Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூக்கிலிடப்பட்டார் இஸ்லாமிய கட்சித் தலைவர் மிர் காசிம் அலி

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (13:19 IST)
பிரபல தொழிலதிபரும் வங்கதேசத்தின் பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் முக்கியத் தலைவருமான மிர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டார்.
 

 
சிறப்பு தீர்ப்பாயம் வழங்கிய போர் குற்றம் தொடர்பான தீர்ப்பை வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்படும் 6-வது நபர் மிர் காசிம் அலி ஆவார்.
 
அவருடைய ஆணைக்கு இணங்க 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் படையின் ஆதரவாளர்கள் சிட்டகாங் நகரத்தில் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தண்டனை அளிக்கப்படுவதாக இந்த நீதிமன்றம் தெரிவித்தது.
 
அரசு எதிரிகளை ஒழித்துக்கட்ட இந்த நீதிமன்றத்தைப் பயன்படுத்துவதாக விமர்சகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், கடந்தகால நிகழ்வுகளோடு வங்கதேசத்தை சரியாக உருவாக்கி கொண்டுவர இது உதவும் என்று அரசு கூறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனவில் வந்த மு.க.ஸ்டாலின்..? வடபழனியில் திருஷ்டி கழித்த கூல் சுரேஷ்! - முதல்வருக்காக பாதயாத்திரை செல்ல திட்டம்!

மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்.. ஈபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக..!

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஈபிஎஸ் கோரிக்கையால் அதிர்ச்சியில் பாஸ் ஆனவர்கள்..!

பாஜக கொடுத்த அழுத்தம் காரணமா? ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா! - காங்கிரஸ் பிரமுகர் ஜெய்ராம் ரமேஷ் சந்தேகம்!

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் அம்பானி மோசடியாளரா? CBIயிடம் பகீர் புகாரளித்த SBI வங்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments