Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'வங்கதேசத்தில் எழுத்தாளர்களை கொலை செய்ய இலவச அனுமதி' என்று குற்றச்சாட்டு

Webdunia
சனி, 4 ஜூலை 2015 (20:09 IST)
வங்கதேச தலைநகர் டாக்காவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஒரு நாத்தீக எழுத்தாளரின் மனைவி, தீவிரவாதிகளின் வன்செயல்கள் குறித்து பாரா முகமாக இருப்பதாக அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
 

 
வங்கதேச - அமெரிக்க எழுத்தாளரான அவிஜித் ரோய் அவர்கள் கடந்த பெப்ரவரியில் தாக்குதலுக்கு உள்ளாகி, இறந்தது முதல், மேலும் இரு மதசார்பற்ற எழுத்தாளர்களும் அங்கு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
 
பிபிசியிடம் பேசிய அவரது மனைவியான ராபிதா அஹ்மட் பொன்யா அவர்கள், பட்டப்பகலில் கொலைகளை செய்வதற்கு தீவிரவாதிகளுக்கு வங்கதேச அரசாங்கம், இலவச அனுமதியை வழங்கியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments