Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காபூல் விமான நிலையத்தில் எல்லா விமான சேவைகளும் நிறுத்தம்

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (00:09 IST)

விமான நிலையத்தில் அமெரிக்கத் துருப்புகளின் நடவடிக்கையால் ஆயுதம் தாங்கிய இருவர் இறந்துள்ளனர் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே 2,500 அமெரிக்க படையினர் விமான நிலையத்தில் உள்ளனர். விமான நிலையத்தை முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர மேலும் 500 அமெரிக்கத் துருப்புகள் அங்கே அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments