Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானில் பணயக்கைதி கழுத்தை வெட்டிக்கொலை

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2015 (21:19 IST)
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணிந்த நபர்கள் கழுத்தை வெட்டிக்கொல்வதைக் காட்டும் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
 

 
இந்த தீவிரவாதிகள் இஸ்லாமிய அரசு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஊகங்கள் உலவினாலும், இந்த காணொளியில் இருந்தவர்கள் தங்களை உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
 
1990களில் நிறுவப்பட்ட இந்த குழு தாலிபனுடன் இணைந்து செயற்பட்டு வந்தது. ஆப்கானின் சிறைகளில் இருக்கும் தங்களின் சகாக்களை விடுவிக்காவிட்டால் தங்களிடம் இருக்கும் பணயக்கைதிகளின் தலைகளை துண்டித்துக் கொல்வோம் என்று இந்த தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments