Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனி ஆளாக பழங்குடி கிராமத்திற்கு சொந்தப் பணத்தில் சாலை அமைக்கும் பெண் - ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (11:33 IST)
ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலத்தின் எல்லையில் உள்ள ஜோலபுட்டு நீர்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது தோட்டகோடிபுட்டு கிராமம். இங்கு செல்வதற்கு மண் சாலைக்கூட இல்லை. கோடிபுட்டு கிராமத்திலிருந்து 3 கிமீ தூரம் நடந்துதான் செல்ல வேண்டும்.
 
இந்த கிராமத்திற்கு தனி ஒரு ஆளாக நின்று தனது சொந்த சேமிப்பை வைத்து சாலை அமைத்து வருகிறார் ஜம்மே என்ற சுகாதார பணியாளர். ஏன் என்று தெரிந்து கொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments