Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 05/09/2020

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (04:30 IST)
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

1. கடகம்:
 
இன்று கடக ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லவேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டை பெற சற்று சிரமத்தை சந்திக்கவேண்டி வரும்.
 
2. கன்னி:
 
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு உடன்பணிபுரிவோர் உங்களிடம் நட்புடன் இருந்தாலும் கவனம் தேவை. புதிய தொழில் போட்டிகளை சமாளிக்கவேண்டி வரும். மேலும் வளர்ச்சி மெதுவாக இருக்கும்.
 
3. கும்பம்:
 
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு உறவினர்களினால் பிரச்சனை உண்டாகும். பண வரவு ஏற்பட சற்று தாமதமாகும். புதிய சேமிப்புத் திட்டங்களில் ஈடுபட்டாலும், அனைத்து விஷயங்களும் முடியும் வரை ஒரு பயம் உண்டாகும்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments