Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 04/09/2020

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (04:30 IST)
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

1. மிதுனம்:
 
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். உறவினரால் ஒரு தொல்லைகளும், மேலதிகாரிகளால் தொல்லையும் இருக்கும். கலைத்துறை  சார்ந்தவர்கள் கவனமாக இருக்கவேண்டும். 
 
2. கடகம்:
 
இன்று கடக ராசிக்காரர்களுக்கு அவ்வப்போது சிறிய அளவிலான வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை. வெளியிடங்களில் எதிர்ப்புகள்  அதிகமாக இருக்கும். முக்கிய நபர்களால் பல பாதிப்புகள் ஏற்படும்.
 
3. சிம்மம்:
 
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழிலில் தடை இருக்கும். திட்டமிட்டு செய்வதன்மூலம் சமாளிக்கலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் கவனம் தேவை.  எதிர்பாராத அலைச்சல் உண்டாகும்.
 
4. துலாம்:
 
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து, வீண் விவகாரங்களில் தலையிடாமல் தள்ளி இருப்பது நன்மை தரும். தேவையற்ற  பிரச்சனைகள் வந்தாலும் சமாளிக்கவேண்டி வரும். மற்றவர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.
 
5. மகரம்:
 
இன்று மகர ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் அதிகரிக்கும். நன்மை தீமை  பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்தாலும், நட்பு வட்டத்தில் நிதானம் தேவை.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments