திபெத்
புல்லாங்குழலில் புறப்படும் சோக ஸ்வரங்கள்பிரபஞ்சத்தில் பலவிதமான சக்திகளைக் கையாளும் ஆற்றலை மனிதன் பெற்றுவிட்டான். அந்த அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. பொருள் சார்ந்த வசதிகள் பெருகிவிட்டன. ஆனாலும் உண்மையான அறிதல் என்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை. வெளிப்புற அறிவு சேர்ந்திருக்கிறது. ஆனால் தன்னையறிதல் நடக்கவில்லை. ஏனென்றால், விஞ்ஞானத்தைக் கொண்டு அது நடக்க வாய்ப்பு இல்லை. |