ரெய்டுக்கு காரணம் நமது எம்ஜிஆர் நாளிதழா?

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (05:26 IST)
சசிகலா குடும்பத்தினர் மீதான ரெய்டுக்கு அரசியல் காரணம் உள்பட எத்தனையோ காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கிய காரணம் நமது எம்ஜிஆர் நாளிதழ்தான் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.


 


இந்த நாளிதழில் சோ.க.’, ‘ராக்கெட் ராமசாமி’, ‘சோழ அமுதன் ஆகிய பெயர்களில் வெளியான கட்டுரைகள் மத்திய அரசையும், உபி அரசையும் கடுமையாக தாக்கி எழுதப்பட்டிருந்ததாம். குறிப்பாக மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்த விவகாரம் குறித்து கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்யப்பட்டிருந்தது

நாளிதழ், டிவி, பணம், ஆகியவற்றை வைத்து கொண்டுதான் இந்த ஆட்டம் போடுவதாக நினைத்த மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, மூன்றையும் முடக்கும் நோக்கத்தில்தான் இந்த ரெய்டு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தினகரன் மட்டுமின்றி சசிகலா குடும்பத்தில் இனிமேல் யாருமே அரசியல்ரீதியாக எழுந்து வரக்கூடாது என்ற நோக்கத்திலும் ரெய்டு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments