Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சு பேசுபவர் வைகோ - பிரேமலதா கடும் தாக்கு

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சு பேசுபவர் வைகோ - பிரேமலதா கடும் தாக்கு

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2016 (12:24 IST)
நாளுக்கொரு பேச்சு பேசுபவர் வைகோ என்று விஜயகாந்த் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்ட்டியளித்த வைகோ “அரசியலில் முட்டாள்தனமான முடிவுகள் எடுத்திருக்கிறேன். அதைச் சொல்வதில் தவறில்லை. நான் எடுத்த முடிவுகளில் மிகத் தவறான முடிவு ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தது. 
 
என்னை சிறையில் வைத்த ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்ததால் என் கிரிடிபிலிட்டி நொறுங்கி போய்விட்டது. நம்பகத்தன்மை தரைமட்டமாயிடுச்சு! விஜயகாந்தை முதல்வராக ஏற்றுக்கொண்டதால் என் இமேஜ் போய்விட்டது உண்மை" என்று கூறினார்.
 
அவரின் கருத்து விஜயகாந்தையும், தேமுதிக தொண்டர்களை கோபத்திற்கு ஆளாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இதுபற்றி கருத்து தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் “நாள்தோறும் ஒரு கருத்தை கூறிவருபவர் வைகோ. அவர்தான் தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தார். எனவே இதுபற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்” என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னொரு பாபர் மசூதி பிரச்சனை ஆகிவிட கூடாது: திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து தமிழக அரசு..!

திருப்பரங்குன்றம் விவகாரம்! இந்து முன்னணி போராட்டத்திற்கு அனுமதி! எங்கே எப்போது?

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கைதி மனைவிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்.. நீதிமன்றம் உத்தரவு..!

இன்று பூடான் மன்னர்.. நாளை பிரதமர் மோடி.. கும்பமேளாவில் புனித நீராடும் விஐபிக்கள்..!

ஓய்வு பெற்றவுடன் தேர்தல் ஆணையருக்கு கவர்னர் பதவியா? அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments