Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் இந்த செயல்: கண்டு வியந்த முன்னாள் கவர்னர்!!

Webdunia
புதன், 18 அக்டோபர் 2017 (10:56 IST)
தமிழக பொறுப்பு கவர்னராக பதவி வகித்த வித்யாசாகர் ராவ் புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார். 


 
 
புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது, பின்வருமாறு பேசினார், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. 
 
நான் கவர்னராக பொறுப்பேற்பதற்காக முதன் முதலில் சென்னை வந்த போது என்னை வரவேற்க ஜெயலலிதா விமான நிலையம் வரமாட்டார் என நினைத்தேன்.
 
ஏனெனில் தலைவர்களை வரவேற்பதற்காக அவர் விமான நிலையம் வருவது மிகவும் அரிது. ஆனால் ஜெயலலிதா விமான நிலையம் வந்து என்னை அன்போடு வரவேற்றார். இது எனக்கு வியப்பை அளித்தது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments