Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் இந்த செயல்: கண்டு வியந்த முன்னாள் கவர்னர்!!

Webdunia
புதன், 18 அக்டோபர் 2017 (10:56 IST)
தமிழக பொறுப்பு கவர்னராக பதவி வகித்த வித்யாசாகர் ராவ் புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார். 


 
 
புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது, பின்வருமாறு பேசினார், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. 
 
நான் கவர்னராக பொறுப்பேற்பதற்காக முதன் முதலில் சென்னை வந்த போது என்னை வரவேற்க ஜெயலலிதா விமான நிலையம் வரமாட்டார் என நினைத்தேன்.
 
ஏனெனில் தலைவர்களை வரவேற்பதற்காக அவர் விமான நிலையம் வருவது மிகவும் அரிது. ஆனால் ஜெயலலிதா விமான நிலையம் வந்து என்னை அன்போடு வரவேற்றார். இது எனக்கு வியப்பை அளித்தது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளம் பெண்ணின் கன்னத்தைக் கிள்ளி ஐ லவ் யூ சொன்ன வாலிபர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

சென்னையில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு: மத்திய அரசு அனுமதி..!

பொய் பாலியல் புகாரால் நடுரோட்டுக்கு வந்த ஆசிரியர்! 7 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட மாணவி!

கூடுதல் மருத்துவ படிப்பு இடங்களுக்கு தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லையா? அதிகாரிகள் விளக்கம்..!

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் நகர பேருந்து.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments