'நிச்சயமாக நான் உங்களுடன் இருப்பேன்: ராம்ஜெத்மலானிக்கு வாக்கு கொடுத்த வைகோ

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (06:50 IST)
சமீபத்தில் வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்ற இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவராகிய ராம்ஜெத்மலானி அவர்களின் 94வது பிறந்த நாளுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



 
 
ராம்ஜெத்மலானி அவர்களுக்காக செய்யப்பட்ட சிறப்பு ஏலக்காய் மாலையை போட்ட வைகோ அவருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். 
 
தனக்கு வாழ்த்து தெரிவித்த வைகோவிடம் ராம்ஜெத்மலானி, 'இந்தியா முழுதும் பா.ஜ.க, காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டதாகவும், அதற்குப் பதிலளித்த வைகோ, 'நிச்சயமாக நான் உங்களுடன் இருப்பேன்' என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 கோடி ரூபாய் மதிப்பிலான 40 டன் டீசல் பறிமுதல்.. நடுக்கடலில் நடத்திய அதிரடி வேட்டை

பெண் ஐஏஎஸ் அதிகாரி குறித்து அவதூறு.. 2 பத்திரிகையாளர்கள் அதிரடி கைது..!

தனது 5 மற்றும் 7 வயதுடைய மகன்களை கொலை செய்த தாய்.. தந்தை அதிர்ச்சி..!

ஆங்கில கல்வியை புறக்கணிப்பது மாணவர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கு சமம்: தயாநிதி மாறன்

பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி கட்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments