Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதியை விட்டு வெளியேறும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்?

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2017 (13:41 IST)
புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நாளை விடுதியை காலி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
ஓபிஎஸ் அணி எடப்பாடி அணியுடன் இணைந்ததை அடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் தாங்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். இதையடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் புதுச்சேரி தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
 
சட்டசபையை கூட்டி எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் ஆளுநர் இன்று இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இந்நிலையில் விடுதியில் இருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நாளை விடுதியை காலி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

அடுத்த கட்டுரையில்
Show comments