Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவேன்; மீண்டும் களமிறங்கும் டிடிவி தினகரன்

அதிமுக
Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (16:37 IST)
அதிமுகவின் 46வது தொடக்க விழாவில் கலந்துக்கொண்ட டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என கூறியுள்ளார்.


 

 
சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்தில் அதிமுகவின் 46வது தொடக்க விழாவை டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன் கூறியதாவது:-
 
எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் அதிமுக ஆண்டு விழாவை கொண்டாடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் டெல்லியில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்கள் போலியானவையாகும்.
 
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கொடுத்த காலக்கெடு போதுமானது அல்ல. இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என நம்புகிறோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன். கடந்த முறை நான் வெற்றி பெறுகிற சூழலில்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.67,000ஐ தாண்டிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.520 உயர்வு..!

சொத்துவரி செலுத்த இன்று கடைசி தினம்.. நாளை முதல் தனிவட்டி அபராதம்: சென்னை மாநகராட்சி..!

செங்கோட்டையனுக்கு Y கொடுத்தால் ஈபிஎஸ்-க்கு Z+ கொடுக்க வேண்டும்: வைகைச்செல்வன்

இன்று ரம்ஜான் விடுமுறை இல்லை: வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ரிசர்வ் வங்கி உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments