Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு கட்டமாக தமிழக உள்ளாட்சி தேர்தல்

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2016 (19:47 IST)
தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சீதாராமன் தெரிவித்துள்ளார்.


 

 
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதனால் தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையில் இருந்து தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் அடுத்த மாதம் 3 ஆம் தேதி. மனு மீதான பரிசீலனை 4 ஆம் தேதி, வேட்புமனு திரும்பபெறுதலுக்கான கடைசி தேதி 6 ஆம் தேதி.
 
17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். 21 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments