Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரவையில் நடந்தது என்ன? ஆளுனரிடம் நேரில் விளக்கம் அளிக்கின்றார் முதல்வர்

Webdunia
ஞாயிறு, 19 பிப்ரவரி 2017 (10:42 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தனது ஆட்சியை தக்க வைத்து கொண்டார். ஆனாலும் திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதால் இந்த வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன



இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை, முதலமைச்சர் பழனிச்சாமி சந்தித்து, பேரவை நிகழ்வுகள் குறித்து அவரிடம் விளக்குவார் என்று அரசு வட்டார செய்திகள் கூறுகின்றன.

ஆளுனருக்கு முதல்வரின் விளக்கம் திருப்தி அளித்தால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நீடிக்கும் என்றும், திருப்தி தரவில்லை எனில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த ஆளுனர் உத்தரவிட வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அட்சயதிருதியை நாள்.. விலை உயர்ந்தபோதிலும் தங்கம் விற்பனை அமோகம்..!

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

4 நாட்களில் வறண்டு போன பாகிஸ்தான் நதி.. செயற்கைகோள் அதிர்ச்சி புகைப்படம்..!

மதுரை ரயில் நிலையத்தில் பூக்கடைக்கு அனுமதி.. ஜோராக விற்பனையாகுமா மல்லிகைப்பூ?

சீமான் தலை துண்டிக்கப்படும்.. இமெயில் மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments