Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று தொகுதி இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு நிலவரம்

Webdunia
சனி, 19 நவம்பர் 2016 (12:31 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது பணம் பட்டுவாடா மற்றும் வேட்பாளர் மரணம் ஆகிய காரணங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்கு பதிவு நடைபெறுகிறது.


 

 





காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாலை 3 மணி நிலவரப்படி
========================


அரவக்குறிச்சி -73.29  %
 
தஞ்சாவூர் -60.54 %
 
திருப்பரங்குன்றம் - 62.76 % 

மாலை 1 மணி நிலவரப்படி
========================


அரவக்குறிச்சி -61  %
 
தஞ்சாவூர் -50 %
 
திருப்பரங்குன்றம் - 52 % 
 
காலை 11 மணி நிலவரப்படி
=====================
 
அரவக்குறிச்சி -43.10  %
 
தஞ்சாவூர் -34 %
 
திருப்பரங்குன்றம் - 36 % 
 
வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதேபோல், பாண்டிச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு தொகுதியில் 40 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியூர்ல பிச்சை எடுக்கணும்.. உள்ளூர்ல சாகணும்! – அமெரிக்க வாழ் தமிழர்களிடம் பேசிய ரஜினிகாந்த்!

மோடி.. நாயுடு.. சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அளித்த ஒரே ஒரு வரி பேட்டி..!

மறுதேர்தலா? மறு வாக்கு எண்ணிக்கையா? டெல்லியில் விஜயபிரபாகரன் பேட்டி..!

தேர்தல் தோல்வி ஏன்? அண்ணாமலை செயல்பாடு எப்படி? வானதி, பொன்னாரிடம் விளக்கம் கேட்ட பாஜக..!

அமித்ஷா என்ன சொன்னார்.? ஆள விட்றா.! கையெடுத்து கும்பிட்ட தமிழிசை..!

அடுத்த கட்டுரையில்
Show comments