மூன்று தொகுதி இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு நிலவரம்

Webdunia
சனி, 19 நவம்பர் 2016 (12:31 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது பணம் பட்டுவாடா மற்றும் வேட்பாளர் மரணம் ஆகிய காரணங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்கு பதிவு நடைபெறுகிறது.


 

 





காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாலை 3 மணி நிலவரப்படி
========================


அரவக்குறிச்சி -73.29  %
 
தஞ்சாவூர் -60.54 %
 
திருப்பரங்குன்றம் - 62.76 % 

மாலை 1 மணி நிலவரப்படி
========================


அரவக்குறிச்சி -61  %
 
தஞ்சாவூர் -50 %
 
திருப்பரங்குன்றம் - 52 % 
 
காலை 11 மணி நிலவரப்படி
=====================
 
அரவக்குறிச்சி -43.10  %
 
தஞ்சாவூர் -34 %
 
திருப்பரங்குன்றம் - 36 % 
 
வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதேபோல், பாண்டிச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு தொகுதியில் 40 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் போல் தான் மேற்குவங்கமும் உள்ளது.. சட்டம் ஒழுங்கு குறித்து பாஜக விமர்சனம்..!

விஜய் வரவால் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பா? என்ன சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்..!

சேலத்தில் மக்கள் சந்திப்பு!.. தேதி குறித்த விஜய்!... தவெகவினர் உற்சாகம்...

மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.. கோவையில் மட்டும் 6.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்..!

ஓமன் பயணத்தில் பிரதமர் மோடியின் காதில் இருந்தது என்ன? வெளியான ரகசியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments