ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி

Webdunia
ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (22:03 IST)
பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது டுவிட்டரில் தெரிவித்து வரும் நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.



 
 
கமல் குறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறியபோது, ' 'அரசியலுக்கு வரத் துடிக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு பொருளாதாராத்தில் ஏபிசிடி கூட தெரியாது என்றும், 'பாட்டு பாடி ஆட்டம் போடும் கமல்ஹாசன் எப்படி நாட்டை ஆள முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்
 
அதேபோல் ரஜினியை அவர் குறிப்பிடும்போது, 'ரஜினி ஒரு மோசடிப்பேர்வழி என்றும் அவர் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் கூறினார். வழக்கம்போல் சுவாமியின் கருத்துக்கு ரஜினி, கமல் ரசிகர்கள் டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் தற்காலிக நிறுத்தம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஷேக் ஹசீனா குற்றவாளி.. அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு..!

பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜினாமா.. மீண்டும் பதவியேற்பது எப்போது?

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments