Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவிலிருந்து தண்ணீர் வராது; தலைவர் மட்டும் வருவாரா? - ரஜினியை சீண்டும் சீமான்

Webdunia
புதன், 24 மே 2017 (12:48 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதுபற்றி பரபரப்பான கருத்துகளை நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்து வருகிறார்.


 

 
தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும். ரஜினி கோடி கோடியாக பணத்தை சம்பாதிக்கட்டும். வேண்டுமானால், எங்களுக்கு அறிவுரைகள் சொல்லட்டும். நாங்கள் செய்து கொள்கிறோம். ஆனால், அவர் அரசியலுக்கு வருவதை நாங்கள் ஏற்கமாட்டோம் என தொடர்ந்து பகீரங்கமாக கருத்து தெரிவித்து வருகிறார்.
 
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் “ ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை ஏற்க முடியாது. கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் வராது. ஆனால், தலைவர் மட்டும் வருவாரா?, காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது எங்கே போனது ஜனநாயகம்? இந்திய ஜனநாயகம் பற்றி பேசுபவர்கள் எல்லாம் அப்போது எங்கே போனார்கள்? என சீமான் கேள்வி எழுப்பினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments