Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழுந்திரு குட்டிப்பையா எழுந்திரு!! ஜெ. உடலை பார்த்து கதறிய சசி?

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (07:01 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன் எழுந்திரு குட்டிப்பையா எழுந்திரு என்று 'அஞ்சலி;' பட பாணியில் ஜெயலலிதாவின் உடலை பார்த்து சசிகலா கதறி அழுததாக செய்திகள் வெளிவந்துள்ளது.




சசிகலா மீது பல வருத்தங்கள் இருந்தாலும் தன்னை ஆச்சாரமாக கவனித்து கொள்ள அவரை தவிர வேறு நபர் இல்லை என்று தான் ஜெயலலிதா நம்பினாராம். அதனால் சசிகலாவின் குடும்பத்தினர் அனைவரையும் வெறுத்து ஒதுக்கியபோதிலும், சசிகலாவை மட்டும் கூடவே வைத்து கொண்டாராம்.

ஜெயலலிதாவை ஒரு குழந்தை போல சசிகலா பார்த்து கொண்டதால் அவரை சசிகலா 'குட்டிப்பையா' என்று அழைப்பது உண்டாம். அதனால்தான் ஜெயலலிதா மறைந்த தினத்தன்று 'எழுந்திரு குட்டிப்பையா எழுந்திரு' என்று சசிகலா, ஜெ. உடல் மீது கதறி அழுததாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

தூத்துகுடியில் கள் இறக்கும் போராட்டம்.. பனைமரம் ஏறி கள் இறக்கினார் சீமான்..!

கமலை குறை சொல்லாதவர்க விஜய்யை விமர்சிக்க தகுதி இல்லாதவர்கள்: ஆளுனர் பேட்டி

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments