Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியுடன் திடீர் சந்திப்பு! ஜனாதிபதியின் முடிவுக்கு காரணம் என்ன?

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (23:14 IST)
திமுக தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் வரும் ஜூன் 3ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கருணாநிதியை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



 


தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 23ஆம் தேதி சென்னை வரும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்த பின்னர் டெல்லி செல்லும் முன், திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில் அவர் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக கருணாநிதியை சந்திக்கவுள்ளது பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் தினமும் பல்வேறு அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில் கருணாநிதியின் வைர விழா கொண்டாட்டம், பிரணாப் - கருணாநிதி சந்திப்பு ஆகியவை பெரும் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments