Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் நாகரீகமற்றவர்: மோதிக்கொள்ளும் ஸ்டாலின், ஓபிஎஸ்!

Webdunia
ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (10:09 IST)
ஜெயலலிதாவின் உருவ படத்தை அகற்றாவிட்டால் நீதிமன்றம் செல்வேன் என கூறிய திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். 


 
 
மக்களுக்காக சிந்தித்து, மக்களுக்காகவே வாழ்ந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரைப் பற்றி அரசியல் நாகரீகம் இல்லாமல் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளதை ஓபிஎஸ் கண்டித்துள்ளார்.
 
மேலும், ஜெயலலிதாவை தமிழக மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியாது. இதை பற்றி விமர்சிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு பயனுள்ள வேலையை ஸ்டாலின் செய்ய வேண்டும் என பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வருகிறது TATA NANO! வேற Level டிசைன்.. அதே குறைந்த விலை!! - அசர வைக்கும் தகவல்!

அந்தமான் தீவுகளில் ஆரம்பித்தது தென்மேற்கு பருவமழை.. கேரளாவில் எப்போது?

போர் நிறுத்தத்திற்கு பின் எல்லையில் துப்பாக்கி சண்டை.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு! சாகும் வரை ஆயுள் தண்டனை! - பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு!

10 வயது மகனை கொன்று சூட்கேஸில் அடைத்த தாய்! காதலனும் உடந்தை!

அடுத்த கட்டுரையில்
Show comments