Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்னீர்செல்வம் தான் என்னை முதலமைச்சராக வலியுறுத்தினார்: சசிகலா

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (17:13 IST)
என்னை அதிமுகவின் பொதுச் செயலாளராக முன்மொழிந்தவர் ஓ.பன்னீர்செல்வம். முதல்வராகப் பதவியேற்க வலியுறுத்தியவர் ஓ.பன்னீர்செல்வம்தான் என்று கூறினார்.


 

 
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து வரும் 7ஆம் தேதி அல்லது 9ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
எம்.ஏல்.க்கள் கூட்டத்தில் உரையாற்றிய சசிகலா கூறியதாவது:-
 
அதிமுகவின் பொதுச் செயலாளராக என்னை முதன்முதலாக முன்மொழிந்தவர் ஓ.பன்னீர்செல்வம். என்னை முதல்வராகப் பதவியேற்க வலியுறுத்தியவர் ஓ.பன்னீர்செல்வம்தான், என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடே கண்ணீரில் மூழ்கி இருக்க எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைப்பதா? மருது அழகுராஜ் கண்டனம்..!

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!

மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்: வேலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

மையோனைஸுக்கு ஓராண்டு தடை: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை..!

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments