Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்னீர்செல்வம் தான் என்னை முதலமைச்சராக வலியுறுத்தினார்: சசிகலா

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (17:13 IST)
என்னை அதிமுகவின் பொதுச் செயலாளராக முன்மொழிந்தவர் ஓ.பன்னீர்செல்வம். முதல்வராகப் பதவியேற்க வலியுறுத்தியவர் ஓ.பன்னீர்செல்வம்தான் என்று கூறினார்.


 

 
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து வரும் 7ஆம் தேதி அல்லது 9ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
எம்.ஏல்.க்கள் கூட்டத்தில் உரையாற்றிய சசிகலா கூறியதாவது:-
 
அதிமுகவின் பொதுச் செயலாளராக என்னை முதன்முதலாக முன்மொழிந்தவர் ஓ.பன்னீர்செல்வம். என்னை முதல்வராகப் பதவியேற்க வலியுறுத்தியவர் ஓ.பன்னீர்செல்வம்தான், என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments